மனதை ஒரு நிலைப்படுத்தினால் செல்வம் உங்களை தேடி வரும். ஸ்ரீ குரு சாந்தகுமார் ALP ஜோதிடர்.
வீடியோ லிங்க் : https://youtu.be/5r0IgfSSR6U?si=f9pGDvneG6tH2Uc4 வணக்கம். நான் சாந்தகுமார், ALP அஸ்ட்ராலஜர் சென்னையில் இருந்து. மனம் பணம் அப்படிங்கற இரண்டு விஷயங்களை இன்னைக்கு கொஞ்சம் டீப்பா டிஸ்கஸ் பண்ணுவோம். மனம் : மனதை ஒழுங்கு பண்ண ஒழுங்கு பண்ண பணத்தை தக்க வைக்க முடியும். இதை தான் இன்னைக்கு டாபிக்கா பேச போறோம். ஐந்தாம் பாவகம் அப்படிங்கறது மனம். ஐந்தாம் பாவகம் ஒழுக்கம். ஐந்தாம் பாவகத்துக்கு எட்டாம் பாவகம் அப்படிங்கறது பன்னிரண்டு. வருமானம் வந்தா அழுத்தமும் வரும் : அப்போ மனதினுடைய தீராத பிரச்சினை தான் விரையம். மனதினுடைய அழுத்தம் அதாவது பத்தாம் பாவகம் அப்படிங்கறது இரண்டு. அதாவது செலவு பண்ணுனா மனசுக்கு தீராத பிரச்சினையா இருக்கும். இதுவே வருமானம் வந்தா அழுத்தமும் தரும். ஒரு நிலை இல்லாதது மனம் : இப்ப ரெண்டுமே தான் மனசுக்கு சம்பந்தமில்லாத ஒரு பிரச்சனையை கொடுக்கக்கூடிய விஷயமா இருக்கும். வந்தாலும் வந்தது ஏன் வந்ததுன்னு இருக்கும். வரலைன்னா ஏன் வரவில்லை என்று இருக்கும். இதான் மனுஷனுடைய விஷயம். ஒரு நிலை இல்லாதது மனம் எப்பவுமே. மன ஒழுக்கம் : அப்போ இத எவ்வளவு ஸ்டேபிளா வச்சுக்கிறோ...