மேஷ லக்னத்தில் 3 கிரகங்கள் சேர்ந்தால் யார் பிரச்சனையில் மாட்டுவார்கள்? நீங்களா? இல்ல பிரச்சனையா உங்களை தேடி வரும்?
மேஷ லக்னத்தில் 3 அல்லது 4 கிரகங்கள் இணைந்தால் என்ன ஆகும்?
லக்னாதிபதி இல்லாமல் சுக்கிரன், குரு, புதன் சேர்ந்தால் வாழ்க்கையில் பிரச்சனைகள் எப்படி வரும்?
ALP ஜோதிட முறையில் முனைவர் பொதுவுடைமூர்த்தி ஐயா விளக்கும் அதிர்ச்சி உண்மை!
🎥 முழு வீடியோ: https://youtube.com/shorts/ZJRHMagoRmI?si=p7BLMR59h_Bm7sCY
மேஷ லக்னத்தில் 3 கிரகங்கள் இணைந்தால் என்ன நடக்கும்?
ALP ஜோதிட முறையை உருவாக்கிய
சி.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் விளக்கம்:
மேஷ லக்னம் – லக்னாதிபதி செவ்வாய்.
ஆனால் லக்னத்தில் செவ்வாய் இல்லாமல்
சுக்கிரன், குரு, புதன் போன்ற 3 அல்லது 4 கிரகங்கள் இருந்தால்?
ஜாதகர் பிரச்சனைக்கு போவாரா?
இல்ல.
👉 பிரச்சனைதான் ஜாதகரை தேடி வரும்.
இவர் அமைதியாக வீட்டில் இருந்தாலும்
கிரகங்கள் தங்களது வேலை செய்யும்.
எப்படி பிரச்சனை வரும்?
உதாரணம்:
நண்பர்களுடன் வெளியே போவது
படம் பார்க்க போவது
சும்மா சுற்றி வருவது
அந்த நேரத்தில்:
⚠ போலீஸ் பிரச்சனை
⚠ திடீர் விபத்து
⚠ தேவையில்லாத சண்டை
இது ஜாதகர் தேடி போவது இல்லை.
கிரக அமைப்பு அவரை இழுத்து செல்லும்.
முக்கியம் – 7ஆம் அதிபதி சுக்கிரன்
மேஷ லக்னத்திற்கு 7ஆம் அதிபதி சுக்கிரன்.
சுக்கிரன் லக்னத்தில் இருந்தால்:
நண்பர்கள் மூலம் பிரச்சனை
வெளியூர் செல்லும் போது சிக்கல்
தேவையில்லாத சண்டை
அவ்வளவு தான் லாஜிக்.
கிரகம் இயக்கினால் அது வேலை செய்யும்.
📌 முக்கிய முடிவு
மேஷ லக்னத்தில் 3 அல்லது 4 கிரகங்கள் இருந்தால்
யார் பலம் வாய்ந்தவரோ அந்த கிரகம் ஜாதகரை இயக்கும்.
அதனால் ALP முறையில் சரியான ஆய்வு மிகவும் அவசியம்.
Comments
Post a Comment